பக்கங்கள் . . .

12) இயல்பும் திரிபும் இரு வேறு கோணங்கள்

"சில குணங்களை

எதிர்த்திடக்கூடாது.

ஏற்றுக்கொள்ள வேண்டும்."


இயல்புகளை

ஏற்றுக்கொள்ளலாம்.

திரிபுகளை ஏற்றுக்கொள்ள

முடியாது.


எனக்கு நீல விழிகள் பிடிக்கும்.

ஆனால்,

தமிழ் ரோஜா விழிகள்

கருமை.

இருள் உறைந்த கருமை.

நிறம் என்பது

நிறமிகளின் வேலை.

அது இயல்பு.

ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் நீரச்சம் என்பது

திரிபு. அது விழியின்

கருமைபோல் இயல்பானதல்ல.

துணியில்

அழுக்கைப்போல் திரிபானது.

மனச்சலவை ஒன்றே

மருந்து.


"சலவை செய்யும் ஆர்வத்தில்

சல்லிசல்லியாகிவிடக் கூடாது."

No comments: